சலூன் கடைகள் திறப்பு எப்போது - 11-ம் தேதி முதல் டீ கடைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு இன்று அறிவித்தது.
தமிழகத்தில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சலூன்கள் உள்ளிட்ட அழகு நிலையங்கள் திறக்கப்படுவது எப்போது என்ற கேள்வி அரசிடம் முன்வைக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகம் உள்ப…
Image
தமிழகத்தில் 107 காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகம் முழுவதும் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையில் இதுவரை 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 58 போலீசார், 16 தீயணைப்பு வீரர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 12, கோவையில் 7 போலீ…
Image
பாடப்புத்தகங்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகளுக்கு வழங்க 80% சதவீத பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் க…
Image
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்துவதற்கான பணிகளை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்துவதற்கான பணிகளை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 3,000 பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 3,000 மையங்களிலுருந்து ஆசிரியர்களின் வீடுகளுக்கே திருத்துவதற்காக விடைத்தாள்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Image
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் குறைவுதான் : ஜூலை மாதம் உச்சத்தை எட்டும்
இந்தியா விரைவாகச் செயல்பட்டதால் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகளே பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபரோ தெரிவித்து உள்ளார். இது குறித்து டாக்டர் இது குறித்து டாக்டர் டேவிட் நபரோ கூறியதாவது கூறியதாவது இந்த தொற்றுநோய் அடங்குவத…
Image
ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ் 2020 ஆண்டில் என்னுடைய நடிப்பிற்கு சம்பளம் வேண்டாம்.
கொரோனாவால் சினிமா தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பாதிப்பை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மலையாள, தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அங்குள்ள தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி உள்ளனர். இதுபோல் தமிழ்…
Image
மும்பையில் 4000 ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் காட்டு தீ போல பரவ தொடங்கி உள்ளது. மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊ…
Image