வழக்கறிஞர்கள் கருப்பு கவுன், கோட்டு அணிவதில் இருந்து விலக்கு அளித்தது உச்சநீதிமன்றம்
வழக்கறிஞர்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டு அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் மனித வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகளை நிறுத்தும் சூழல…
Image
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் தனது ஒரு ஆண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தனது ஊதியத்தில் 30 சதவிகிதத்தை ஓராண்டுக்கு விட்டுக்கொடுக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே பி.எம்.கேர்ஸ் நிதிக்கு தனது மார்ச் மாத ஊதியத்தை குடியரசுத் தலைவர் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிக்கனத்தை கடைபிடிப்பதிலும், வீண் செலவுகளை தவிர்…
Image
ஒரு கிராமத்தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - தாயம் விளையாடியதால் நேரிட்ட பரிதாபம்
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்பில் இருந்தவர் தாயம் விளையாடியதால் மற்றவர்களுக்கும் பரவிய கொரோனா வைரஸ். ஒரே கிராமத்தில் 12 பேருக்கு உறுதியானது அதிர்ச்சியடைய செய்துள்ளது. தேனி மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கோயம்பேட்டுக்கு வந்து போயுள்ளார். கோயம்பேடுக்கு யாரெல்லாம் வந்தார்கள் எ…
Image
CBSE தேர்வில் தோல்வி அடையும் 9ம் மற்றும் +1 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு
தேர்வில் தோல்வி அடையும் 9ம் மற்றும் +1 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இறுதித் தேர்வின்றி ஏற்கனவே எழுதிய பள்ளித் தேர்வு மார்ச் அடிப்படையில் தேர்ச்சி என அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Image
கொரோனா ஊரடங்கால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன தற்போது கொரோனா ஊரடங்கால் பயிற்சி வ…
Image
தீ வைக்கப்பட்டு உயிரிழந்த ஜெயஸ்ரீயின் பொற்றோரிடம் ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் வழங்கினார்
இன்று (12.05.2020) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுமதுரை கிராமத்தில் தீ வைக்கப்பட்டு உயிரிழந்த ஜெயஸ்ரீயின் பொற்றோரிடம் ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு சட்ட…
Image
விமான சேவை தொடங்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது
விமான சேவை தொடங்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது. சேவை தொடங்கியதும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயணிக்க அனுமதி இல்லை. பயணத்தின் போது கையில் லக்கேஜ் கொண்டு வர அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Image
சலூன் கடைகள் திறப்பு எப்போது - 11-ம் தேதி முதல் டீ கடைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு இன்று அறிவித்தது.
தமிழகத்தில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சலூன்கள் உள்ளிட்ட அழகு நிலையங்கள் திறக்கப்படுவது எப்போது என்ற கேள்வி அரசிடம் முன்வைக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகம் உள்ப…
Image
தமிழகத்தில் 107 காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகம் முழுவதும் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையில் இதுவரை 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 58 போலீசார், 16 தீயணைப்பு வீரர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 12, கோவையில் 7 போலீ…
Image
பாடப்புத்தகங்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகளுக்கு வழங்க 80% சதவீத பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் க…
Image
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்துவதற்கான பணிகளை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்துவதற்கான பணிகளை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 3,000 பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 3,000 மையங்களிலுருந்து ஆசிரியர்களின் வீடுகளுக்கே திருத்துவதற்காக விடைத்தாள்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Image
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் குறைவுதான் : ஜூலை மாதம் உச்சத்தை எட்டும்
இந்தியா விரைவாகச் செயல்பட்டதால் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகளே பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபரோ தெரிவித்து உள்ளார். இது குறித்து டாக்டர் இது குறித்து டாக்டர் டேவிட் நபரோ கூறியதாவது கூறியதாவது இந்த தொற்றுநோய் அடங்குவத…
Image
ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ் 2020 ஆண்டில் என்னுடைய நடிப்பிற்கு சம்பளம் வேண்டாம்.
கொரோனாவால் சினிமா தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பாதிப்பை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மலையாள, தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அங்குள்ள தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி உள்ளனர். இதுபோல் தமிழ்…
Image
மும்பையில் 4000 ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் காட்டு தீ போல பரவ தொடங்கி உள்ளது. மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊ…
Image
கொரோனா வைரஸ் தாக்கம் : நெதர்லாந்தில் வாடிக்கையாளர்களுக்கு கண்ணாடி கூண்டு உணவகங்கள்
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. இதனால் அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டு வருகின்றன. நிறுவனங்கள் மீண்டும் பணியை தொடங்கி உள்ளன. பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. எனினும் வெளியில் நடமாடும்போது தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வ…
Image
இந்த ஆண்டின் இறுதி இப்படித் தான் இருக்கும் . கயல் பட ஹீரோ
தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் 'கயல்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சந்திரமௌலி. அந்த படத்தினை தொடர்ந்து 'ரூபாய்', 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்', இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.   இவரது…
Image
இந்து மதத்தை விமர்சித்து விஜய் சேதுபதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
நடிகர் விஜய் சேதுபதி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் முன்னணி புகார் தெரிவித்துள்ளது. இந்து மதத்தை விமர்சித்து விஜய் சேதுபதி மீது ஆன்லைனில் காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
தமிழகத்தில் 2 நாட்களில் மது விற்பனையில் ரூ.294 கோடி
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த 4ந்தேதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து கடந்த 7ந்தேதி முதல் மது விற்பனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. எனினும், அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட சென்னை நீங்கலாக, மற்ற மாவட்டங்களில் மது விற்பனை தொடங்கியது.  கடந்த 43 நாட்களுக்கு பிறகு நேற…
Image
ஏப்ரல் மாதத்தில் இரண்டு கோடியே 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் .
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பதால் ஏப்ரல் மாதத்தில் 2 கோடியே 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகத் தொழிலாளர் புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது. 1939 ஆம் ஆண்டில் இருந்து வேலைவாய்ப்புத் தகவல்களைக் கணக்கிட்டு வரும் அந்த அமைப்பு, இப்போது ஏற்பட்டுள்ளது திடீர் மற்றும் மிகப்பெ…
Image
தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் வேலை
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், பணி நேரத்தை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று தொழில் துறை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாடு முழுவதும்  கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கை கடந்த மார்ச் 25ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது கடந்த ஏப்ரல் …
Image